Browsing: இலங்கை செய்தி

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மற்றும் பூசகரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். காலமானவரின் மகன் யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றுகின்றார்.…

கிளிநொச்சி – பூநகரி, ஜெயபுரம் பகுதியில் விபத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட கிராம உத்தியோகத்தரும் அவரது மனைவியும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. யாழ்.…

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. சீனாவிலிருந்து 5 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த…

இலங்கையில் ஜூன் 07 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் முறைப்பாடளிக்க துரித எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் செயற்படவுள்ள 1965…

தற்போதைய பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 7 திங்கள் வரை நாடு முழுவதும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயலணி இன்று காலை இந்தத் தீர்மானத்தை…

இலங்கையில் வீடுகளில் நோயாளிகளுக்கான பராமரிப்பு சேவை தோல்வியடைந்தமை, சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கத் தவறியமையே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்பட காரணம் என…

புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸ் நேற்று மாலை வாகன விபத்தொன்றில் உயிரிழந்திருந்தார். நேற்று மாலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ள இந்த…

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை தளர்த்தப்படுகின்றதே தவிர , முற்றாக நீக்கப்படவில்லை. எனவே போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ள…

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பிலான விபரங்கள் இனி வரும் காலங்களில் ஊடகங்களுக்கு வடக்கு மாகாணத்திலிருந்து நேரடியாக வழங்கப்படமாட்டாது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும்…