Browsing: இலங்கை செய்தி

நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் சேவையாற்றும் ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. உணவு மற்றும்…

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மகனின் பிறந்ததினத்தை பெருமெடுப்பில் கொண்டாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.…

கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை…

குவைத்தில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவர் மஹவ பகுதியைச் சேர்ந்த ஸ்வர்ணவதி ஹேரத் என்ற 39 வயதுடையவர்…

கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லேரியா மருத்துவமனையில் இருந்து கராபிட்டி போதனா…

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகிச் சென்றுள்ளது. அதனால் எதிரே பயணித்த 4 வாகனங்கள் சடுதியாக பிறேக் செய்ததால்…

தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்தமையை அறிந்த மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் துறந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள்…

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த இல்லத்தின் மின்…

மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம்…