எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும், அவரது மனைவி ஜலனி பிரேமதாஸவிற்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்…
Browsing: இலங்கை செய்தி
இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள்…
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று…
காலி, அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த உதரி விஷ்மிகா (22) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். அவர் தனியார் மருத்துவ பரிசோதனை கூடமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திடீரென உடல்…
2 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் பெருமளவான சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள் பலருக்கு கொரோனா தொற்று இலங்கையிலுள்ள கொரோனா தொற்றினால் தற்போது சிறுவர்கள்…
இலங்கையில் நேற்றையதினம் 44 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 44 பேரும் 2021…
வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனத்துக்கு சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாகனம் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த…
கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக இன்று (21) இரவு 11.00 மணி முதல் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள், கொவிட் பரவலை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) தெரிவிக்கின்றது. நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14…
மதுபானத்தில் நச்சுதிரவத்தை கலந்து கணவனுக்கு கொடுத்த குற்றச்சாட்டில் 51 வயது மனைவ நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் குறித்த சம்பவம்…
