மகளிருக்கான 400 மீற்றர் தடை தாண்டுதலில் சம்பியனான கௌசல்யா மதுஷானி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Browsing: விளையாட்டு செய்தி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன(Mahela Jayawardene) நிராகரித்துள்ளார். கிறிஸ் சில்வர்வுட்(Chris Silverwood)…
21 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை 226 பேர் அழித்துவிட்டதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கவலை வெளியிட்டுள்ளார். குறுகிய கால மற்றும்…
இலங்கை மக்கள் மிகவும் கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விரக்தி நிலையை பார்க்கும்போது இதயம் நொருங்குகின்றது. ஓவ்வொரு நாளும்…
இலங்கை ரக்பி சம்மேளனத்தின் பதிவினை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ரக்பி…
லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடக அனுசரணையில் அணிக்கு 7 பேரைக் கொண்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி” இலங்கையின் 16 மாவட்ட அணிகள் பங்கேற்கும் போட்டியில்…
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற யுவதி யோகராசா நிதர்சான தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.…
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே தலைவர் பதவியிலிருந்து டோனி (Dhoni)விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை…
2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் போட்டித் தொடர் இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 27…
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமைச்சர்…
