இலங்கை இன்று (24-05-2022) அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய எரிபொருள் விலைகள் வருமாறு:…
Browsing: வணிகம்
இலங்கையில் சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடர்ந்து வருகின்ற நிலையில் மக்கள் திண்டாடி வருகின்றனர். மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சம்…
தங்கத்தின் விலை தற்போது உலக சந்தையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,846 டொலராக பதிவாகியுள்ளது. சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, குறிப்பாக…
எரிவாயு கப்பல்கள் இரண்டிற்கு நாளைய தினம் தேவையான நிதி செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்களில் இருந்து எரிவாயு தரையிறக்கப்படும் பட்சத்தில் இடுத்த இரண்டு வாரங்களுக்கு…
வெளிநாடுகளில் இருந்து 25 உயர்தர நாய்களை கொள்வனவு செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை கண்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாய்களில் ஒன்று…
மலைநாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறி வகைகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 60 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி தக்காளி கிலோ ஒன்றின் விலை தற்போது…
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் 50 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாடளாவிய ரீதியில்…
நாட்டில் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்…
எரிவாயுக் கப்பல்கள் இரண்டுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 2,800 மெட்ரிக் தொன் திரவ எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயு இறக்கும்…
உலக சந்தையில் வரலாறு காணாத அளவு கோதுமையின் விலை உயர்வடைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலக…
