இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை…
யாழ்.சுன்னாகம் – சபாபதிப்பிள்ளை வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டோசர் வாகனத்தை சிறுவர்கள் சிலர் இயக்கிய நிலையில் ஓட தொடங்கிய டோசர் வேலிகள், துாண்கள் மற்றும் மரங்களை இடித்து தள்ளியவாறு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன்…
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15வயதுடைய இரண்டு சிறுமிகளை சாவகச்சேரி பொலிசார் நேற்று புதன்கிழமை மீட்டுள்ளனர். மேலும் குறித்த…
யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடர்ச்சியாக பொருட்களை கொள்ளையடித்துவந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் கொள்ளையடித்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.…
யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவருடைய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியனதை தொடர்ந்து மாணவர்கள்…
பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நேரடித்…
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேர் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
