Browsing: யாழ் செய்திகள்

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. வலிகாமம் பகுதியில் திருமணம்…

யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு திட்டங்களை தாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டடத்தை திறந்து…

குடும்ப பிரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இ ளம் பெ ண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர்…

யாழ் பருத்துறை – சுப்பர்மடம் பகுதியில் கடற்கரை கொட்டிலில் படுத்துறங்கிய இளைஞனை இ ரும்பு கம்பிகளால் தாக்கியதுடன் காலில் பிடித்து வீதியில் இழுத்து சென்ற கொடூர சம்பவம்…

மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி வீட்டிலிருந்த சுமார் 40 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை…

மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வட மாகாணம் முழுவதும் மின் துண்டிப்பு இடம்பெற்ற நேரத்தில் நல்லூர், அம்மன் வீதியிலேயே…

மட்டக்களப்பு நொச்சிமுனையில் இளம் குடும்ப பெண் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பு, மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம்…

யாழ்.கந்தர்மடம் – மணல்தறை ஒழுங்கையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தகொள்ளையர்கள் கத்தி முனையில் வெீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றைகொள்ளையடித்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம்…

யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி வீதியின் போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன்…