Browsing: மருத்துவம்

விலை குறைப்பு தொடர்பான மருந்துகளின் பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (22) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்…

கருப்பு அரிசி ஜீரணிக்க மிகவும் எளிதானது மற்றும் பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுவதால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி…

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும்…

அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் அமுல்படுத்துவதை ஜனவரி 25 ஆம் திகதி வரை…

இம்மாதத்தின் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு…

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் நோயாளி நலம் பெற்றுள்ளார். இதுவரை…

நாட்டில் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர். இந்த நாட்களில் மழையுடனான காலநிலை…

இலங்கையில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதில் பாதி பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பிரேத…

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப்படிமம் காரணமாக எதிர்வரும் சில நாட்களுக்கும் முகக்கவசம் அணியுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள…