இலங்கையில், லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் பரவல் இல்லை எனவும் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
Browsing: மருத்துவம்
சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில், சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர், லிஸ்டீரியா Listeria (Listeriosis) நோயால் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறையால் இந்த விடயம்…
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை காலை 8 மணி…
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.…
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவ துறையில் சுமார் 150 வகையான…
உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டும் அன்றி உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும் மசாலாப் பொருட்களாக பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, கொத்தமல்லி இதில் அடங்கும். காணப்படும் சத்துக்கள் கொத்தமல்லியை…
சுண்டைக்காய் வெப்பமண்டல சூழ்நிலையில் வீட்டின் தோட்டங்களிலேயே வளர்க்கப்படுகிறது. இது பல்வேறு உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுண்டைக்காயின் இந்த துவர்ப்பான சுவை அதன் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக தற்போது…
தவறான வாழ்க்கை முறையால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க…
இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வைரஸ் காச்சலுக்கு இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைப் புண், இருமல்,…
சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு இலங்கையில் காணப்படுவதாக சிறுநீரக நோய் தொடர்பான நிபுணரான வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்…
