2022 இல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு…
Browsing: மருத்துவம்
வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…
எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக,…
2020 ஆம் ஆண்டு மருந்து ஆராய்ச்சிக்காக இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் 213 கிலோ மருந்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. அதில் 175 கிலோ மருந்து…
இலங்கையில் டெங்கு அதிகரித்து வரும் நிலையில் 2022 ஆம் ஆண்டில் இதுவரை 59,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சின் படி மொத்தம் 59,317 டெங்கு நோயாளிகள்…
இலங்கையில் கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலங்களில் மூன்று கல்லீரல் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமான மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன…
எபோலா தொற்று நோய் பரவும் அபாயம் காரணமாக உகாண்டாவில் இரண்டு மாவட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. உகாண்டா ஜனாதிபதி யவேரி முசவேனி கூட்டம் ஒன்றில்…
இலங்கைக்கு ரூ.500 கோடி ரூபா மதிப்பலான மருந்துகள் வழங்க சீனா உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு விரைவில் ரூ.500 கோடி மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்படும் என இலங்கைக்கான…
நெல்லிக்காய் மருத்துவ குணங்களை அதிகம் கொண்டது. இதில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.…
நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சில மருந்துகளை தேடிப் பிடிக்க முடியாத நிலை இருப்பதாக அவர்…
