Browsing: மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக பாரியளவிலான நிதியொதுக்கீட்டில் வீதியமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச பரமசிவம் சந்திரகுமார்,…

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த…

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்…

மட்டக்களப்பில் அமைந்துள்ள மாதா ஆலய கட்டிடத்தில் அதிசயம் நிகழ்ந்துள்ள நிலையில் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளதாக தகவல்கள் தெவிக்கின்றன. மட்டக்களப்பு லூர்த்து அன்னை ஆலய கட்டிடத்திலேயே இவ்வாறு…

மட்டக்களப்பில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இன்றுகாலை சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன்…

எமது மண்ணின் கலைஞர் ஜனா சுகிர்தன் அவர்கள் 26 நிமிட நேரத்தில் 1/2 அங்குல உயரமுடைய சிவலிங்கத்தினை செய்து உலகசாதனை படைத்துள்ளார். குறுகிய நேரத்தில் சிறிய சிவலிங்கத்தினை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு தளம்பல் இல்லாத விலையினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.…

பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ள ஓட்டமாவடி சிறுவர் பூங்கா,டெங்கு பரவும் இடமாகவும் மாறியுள்ளதால் புனர்நிர்மாணம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த சிறுவர் பூங்கா பல வருடங்களாக கவனிப்பாரற்ற…

பிரபாகரனின் படத்தை முகநூலில் பதிவிட்டதால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் 14 மாதத்தின் பின்னர் இன்று பிணையில்…