மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம்…
Browsing: மட்டக்களப்பு செய்திகள்
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று…
அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கிய அதிசயம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு கூளாவடி பகுதியில் நேற்றையதினம் அதிசயம் ஒன்று…
மடடக்களப்பு ஏறாவூரில் இன்று பகல் சவுக்கடி கடலுக்கு சென்ற உயர்தர மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய…
மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை…
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் இன்று அதிகாலை…
நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும்…
7வது இலவச மாலை நேரக் கல்வி நிலையம் ஊறணி பொத்துவில் திறப்பு விழா காலம் 22.12.2022 முள்ளி வாய்க்கால் முடிவிற்கு பின் எமது பிரதேசங்களில் போதைப்பொருட்களின் வருகையும்…
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று (18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மட்டக்களப்பு கிரான் சுற்றுவளைவு மையத்தின் அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதைகள் இனம் தெரியாத விசமிகளால் அகற்றப்பட்டுள்ளது. இவை அகற்றப்பட்டுள்ளதாக இன்று (வியாழக்கிழமை) ஏற்பாட்டுக்…