Browsing: மட்டக்களப்பு செய்திகள்

சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக, பெண்கள் அனுஷ்டிக்க வேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை, கோறளைப்பற்று பிரதேசசபையின் காந்திபூங்காவில்…

உண்மை நேர்மை ஒழுக்கம் “கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” 05.03.2022 3வது உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலைநேரக் கல்வி நிலையம் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் அம்பாறை…

05.03.2022 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இயக்குனர் மயில்வாகனம் சிறிரஞ்சன் அவர்களின் பிறந்த நாளில் கல்வியே எமது மூலதனம் என்பதினைக் கருத்தில் கொண்டு தனது சொந்த நிதியில் மாலை…

அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை விற்பனைக்காக எடுத்துவந்த வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரை…

மட்டு. கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி 5 வயது மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 9ம் திகதி…

மட்டு. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (22)…

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கன்னன்குடா பிரதேசத்தில் 17 வயதுடைய இளைஞன் சந்திரகுமார் டிலக்ஷன் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து ஊசி மருந்து செலுத்தும் சிரின்ஜ்,(syringe) பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள் காணப்பட்டமை தொடர்பான காணொளி…

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் வியாபாரத்திற்காக 10 கசிபு போத்தல்களை எடுத்துச் சென்ற 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்…