Browsing: தொழில் நுட்பம்

இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது. இந்த மாணவன்…

யூடியூப்பர் ஒருவர் பாம்புக்கு நவீன முறையில் ரோபோடிக் கால்களை உருவாக்கி அதில் பாம்பை நடக்க வைத்து காணொளியைப் பதிவிட்டுள்ள நிலையில் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. பாம்புகள் மேல்…

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டைலர் கோஹன் என்பவர் ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் டோர்டாஷில் அசோசியேட் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும்…

அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12) காலை முதல் அங்குப் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், மக்கள் பெருந்திரளாக கூடி தேசிய…

உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும்…

தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் தொடர்பில் பிரமிக்கவைக்கும் தகவல்கள் வெளியாகி பல்லரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.…

நாட்டில் அதிகரித்து வரும் இணைய குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கணினி குற்றவியல் புலனாய்வு பிரிவு (சிசிஐடி) தெரிவித்துள்ளது. நைஜீரிய சைபர் குற்றவாளிகளை…

இலங்கையின் தற்போதைய அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக ஊடகவியலாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஊடகவியலாளரான ராதா கிருஷ்ணன் என்பவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இது…

ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக டிக்டோக் செயலி நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “போலி செய்திகளுக்கு” 15 ஆண்டுகள் வரை…