தனியார் பேருந்து சேவைகளை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் இன்று (8) முதல் தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத்…
Browsing: செய்திகள்
பின்தங்கிய பகுதியொன்றைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ், அரணாயக்க பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று (07) மாலை கைது…
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார…
ஈரானுடன் அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் எந்தவொரு அமைதி உடன்பாட்டையும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் அங்கு இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவருக்கு…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தை சரியாக அறிந்து கூறியவர் சுரேஷ் சாலே, அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய…
ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் இவர்…
மட்டக்களப்பு – வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்பிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (7) முன்னெடுக்கப்பட்ட…
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அநீதியான இடமாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வழங்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர்…
தெற்காசியாவின் எதிர்கால பொருளாதார வெற்றியை அவ்வப்போது அதிகாரத்தை வைத்திருக்கும் ஆளும் அரசாங்கங்களால் மாத்திரம் முன்னெடுக்கவோ அல்லது தீர்மானிக்கவோ முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
