இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 98…
Browsing: செய்திகள்
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 60இலட்சத்து 14ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்…
இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்துவரும் வரும் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (வியாழக்கிழமை) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தடுப்பூசியின்…
ஸ்கார்பரோவில் வாகன நிறுத்துமிடத்தில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் மார்க்கம் சாலை மற்றும் மெக்னிகோல்…
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். 32 வயதான சுதர்சன் நிதி என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்கள். அவர்களின் தகவலை நாம் அப்படியே…
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது…
யாழ்.கோப்பாய் மற்றும் உடுவில் பகுதிகளில் நேற்றய தினம் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுவில் பகுதியில் 11 வயதான…
ரிச்மண்ட் ஹில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரொறன்ரோ உணவகம் ஒன்றில் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் தற்போது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 10ம்…
வெள்ளவத்தையில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கோரிய கப்பதில் 700,000 ரூபாவை நேற்று செவ்வாய்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் இருவர் பெற்றுக்கொள்ள வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
தென்கொரியாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் பணி புரிந்த இலங்கைப் பிரஜையொருவர் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை செய்த பின்னர் தொழில்துறை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். கியோங்கி மாகாணத்தின் ஹ்வாசோங்கில்…
