சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவில் வயலோரம் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு பின்னால் அமைந்துள்ள…
Browsing: செய்திகள்
இலங்கையில் கொரோனா தொற்றின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, வீடுகளில் வேலைவாய்ப்பின்றி ஒடுங்கிக் கிடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரசாங்கத்தினால் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களுக்கும் தங்களால்…
சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில்…
அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிற்காக பைசர் தடுப்பூசியை ஏற்றுவது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன…
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு…
உதவி வழங்கியவர் மயில்வாகனம் சிறிதாசன் (லண்டன்) உதவித் தொகை :50000/= இடம்: பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட அறத்திநகர் கிராமம். நாட்டில் தற்சமயம் covid 19 நோயின்…
கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட…
உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு கலிஃபோர்னியாவில் மாளிகை…
மட்டக்களப்பு – இருதயபுரம் கிழக்கு பகுதியில் கடந்த 03ஆம் திகதி இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை…
மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தின் ஆயிலடிச்சேனை ஆற்றில் மூழ்கி, நாகராசா கரிசனன் என்ற 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்று வியாழக்கிழமை மாலை 2.30 மணியளவில் தோணியில் விளையாடிக்…
