ஐரோப்பாவிற்குள் விடுதலைப் புலிகளை ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதை நீக்க வேண்டும் என குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றம்…
Browsing: ஐரோப்பிய செய்திகள்
இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…
இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவின் 53 நாடுகளில் மேலும் 7 லட்சம் போ் கொரோனாவுக்கு பலியாகும் அபாயம் நிலவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார…
லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து…
வவுனியாவில் 25 பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு 1300 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு சரவணபவன் குடும்பத்தினருக்கும் திரு சிவகுருநாதன்…
„பழைய நாடகம் புதிய மேடையில் „ இலங்கைத்தீவின் பூர்வகுடிகளான நாகர்களும் இயக்கர்களும் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பது ஆதாரத்துடனும் தொல்லியல் சான்றுகளுடனும்…
பிரித்தானியாவில் இலங்கையை பின்புலமாககொண்ட விஞ்ஞானி கலாநிதி நடராஜா முகுந்தன் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த…
நெட்ப்ளிக்ஸில் (Netflix) வெளியாகியுள்ள ஸ்குவிட் கேம் (squit game) என்ற வெப் தொடரை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பிரித்தானியாவை சேர்ந்த பள்ளிகள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை…
சிங்கன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் யெர்மெனி ஆரம்பிக்கும் போதும் மாவீரன் பிரபாகரன் 17.10.2021 இன்று வருடாந்த பொதுக்கூட்ம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக தாயகத்தில் இலங்கை இந்திய…
