தலைமன்னார் – பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Browsing: இலங்கை செய்திகள்
சம்மாந்துறை – நயினாகாடு பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த றியாஸ்…
இலங்கையில் அரிசியின் விலை 300 ரூபாவை தாண்டக் கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும்…
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றும் சற்றுநேரத்தில் பெங்களூருவில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில்…
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்ததுடன், பிள்ளைகள் உயிரிழந்து விட்டதாக கருதி தந்தை, தற்கொலை செய்து கொண்டுள்ள…
பதுளை – ஓயாவில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் தனது நண்பர்களுடன், இன்று ஓயாவில் நீராட…
நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள்…
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றும் சற்றுநேரத்தில் பெங்களூருவில் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ள நிலையில்…
புகையிரத பாதைகளில் இரும்பு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை, கொரலவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச்…
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு…
