Browsing: இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்…

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தமது கடற்றொழில் நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப்…

அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டு வரும் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்ற கதை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், புனையப்பட்ட பொய்யான செய்தி என பிரதமர் மகிந்த…

இலங்கையின் தற்போதைய அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக ஊடகவியலாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஊடகவியலாளரான ராதா கிருஷ்ணன் என்பவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இது…

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல்…

நாட்டு மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் விரோதமானது எனவும், அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆதரவளிக்கக் கூடாது எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva…

றம்புக்கனை – ஹேனபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கொடுக்கல் வாங்கல்…

எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் பதுளை மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து…

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்கி தருவதாகக் கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு நபரொருவர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…