நாட்டில் மேலும் 07 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,381 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய வார இறுதி நாட்களில் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நாளை (12) முற்பகல்10 மணி…
யாழ் நகரப்பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடமாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன்…
மார்ச் 14 திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் வழமையாக இயங்குவது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். முன்னதாக, கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையின்…
அன்று முள்ளிவாய்கால் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழர்களை பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கி கஞ்சிக்காக மட்டுமே கையெந்த வைத்த ராஜபக்க்ஷர்கள், இன்று அதன் பலனை அனுபவிக்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில்…
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நெதுன்கமுவே ராஜா என்ற யானையின் மரணம் இலங்கை வாழ் மக்களை மிகுந்த சோகத்திற்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக சிங்கள மக்களிடத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு…
பஸில் ராஜபக்சவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ,…
கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவம்…
மின்சாரம் தயாரிக்க தேவையான 8 நிலக்கரி கப்பல்களை விடுவிக்க அரசாங்கம் தவறினால் மின் நெருக்கடி அதிகரித்து ஒக்டோபர் வரை மின்வெட்டு தொடரும் என மின்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி மற்றும் டீசல் தட்டுப்பாடு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை நிறுத்தியுள்ள தாக சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஹோட்டல்…
