Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர், இந்துப் புனித ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில்…

மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தா பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதால், இலங்கையரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர்…

வவுனியாவின் பல பகுதிகளில் வீதியில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து, அவர்களின் சங்கிலிகளை பறித்து வந்த சம்பவத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா மாவட்ட…

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு…

கிரிபத்கொடை, காலா சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான…

பொலன்னறுவை குளியாப்பிட்டி, ஹக்கமுவ பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை அவரது காதலன் பெல்ட்டால் (belt) கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 15,…

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களுடன் 3000 ரூபாய் கொடுப்பனவை ரூ 5000 உயர்த்தி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து  70…

கொழும்பு 10, மாளிகாவத்தையில், தாயும் புதியபிறந்த சிசுவும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார்…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு (ஏப்ரல் 9) நிகழ்ந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியேறும்…