இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) மூன்று மின்வெட்டு மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்டும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Browsing: இலங்கை செய்திகள்
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில தினங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை…
நாட்டில் தற்போது தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக…
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வைத்திய்சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர…
நாட்டின் எரிவாயு ஒப்பந்தத்தை தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் ரத்து செய்ததால், எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எரிவாயு விற்பனை…
இன்றைய தினமும் முடிந்த வரையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதாக லங்கா I.O.C எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.…
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அருகில் குழபத்தை…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல்கள் நீங்கி ஒற்றுமை நீடிக்கும். சுயதொழியில் உள்ளவர்கள் சமயோகித…
நாட்டில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் இல்லை என்றால் புதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதத்தின்…
