இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…
Browsing: இலங்கை செய்திகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று (27) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.…
ரஞ்சன் ராமநாயக்க விற்கு விடுதலை வழங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்குத் தேவையான ஆவணங்களின்…
அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரகடனம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன. அதேசமயம் பிரகடனத்திற்கு எதிராக 63 வாக்குகள்…
புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக தொழிற்சாலை எரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீயை…
கொவிட்-19 தொற்று அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களில், எழுமாறாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் வீதம் அதிகமாகவுள்ளது. எனவே அவ்வாறு அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்…
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்க,…
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கலாநிதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இரவு இலங்கையினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாக…
உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் தமிழினப்படுகொலையாளி கோட்டாபய ராஜபக்சவினை சிங்கப்பூர் அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்முனைப்பு தற்போது…
