Browsing: இலங்கை செய்திகள்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது காணப்படும் போக்குவரத்து…

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச இராணுவ ஆட்சிக்குழுவின் கதை மிக விரைவில் நிறைவு பெறும் என பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.…

எரிசக்தி அமைச்சு 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் இரண்டையும் ஒன்றிணைந்த சரக்குகளாக ஓகஸ்ட் நடுப்பகுதிக்குள் இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூலை 28-ம் திகதி (வியாழக்கிழமை) 03 மணிநேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மின் தடைகள் பின்வருமாறு விதிக்கப்படும்: குழுக்கள் M,N,O,X,Y,Z:…

யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் பலன்கள் காத்திருக்கின்றன. கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். சுபயோக முயற்சிகளில் தன லாபம் உண்டு. சுய தொழிலில்…

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ‘பாஸ் பொட்டா’ உள்ளிட்ட நான்கு பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இறங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். இந் நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில…