Browsing: இலங்கை செய்திகள்

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை புள்ளிவிபரத் தகவல்கள் மூலம்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தாய் பால் புரைக்கேறியதில் சிசு ஒன்று மணரமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பகுதியினைச் சேர்ந்த…

மதுபானங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் ஸ்டிக்கர்களை கலால் திணைக்களம் வெளியிடாததால் மதுபான விற்பனை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், தற்போது…

மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க ஹிட்லர் பாணி அரசாங்கத்தை அமைக்க காய் நகர்த்தி வருகின்றார் என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க…

அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(25) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தந்ததாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலங்களில்…

யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இந்த துயர…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான செயல்முறை செப்டம்பர் 1, 2022 முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் கூறுகிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட…

எதிர்காலத்தில் நாட்டில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர்வெளியிலும் போர்கள் நிகழலாம் எனவே எமது படையினர் அத்தகைய தொழில்நுட்பப் போருக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். திட்டமிட்ட…

எரிபொருளை சேமிப்பதற்கான அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயற்படாத நிறுவனங்களுக்கு சிபெட்கோ எரிபொருளை வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . இதனை அமைச்சர்…