துபாயில் இன்று இரவு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி ஆசிய கோப்பை போட்டியை தொடங்கவுள்ளது. போட்டிக்கு முன்னதாக பேசிய இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகா…
Browsing: இலங்கை செய்திகள்
பலாங்கொடைக்கு பஸ்ஸில் சென்ற 22 வயதுடைய நிஸ்சங்க குமார சிறி என்னும் இளைஞன், பஸ்ஸில் இருந்து தவறி விழ்ந்துள்ளார். ருபபிலா கம பகுதியில் இருந்து பலாங்கொடை சென்ற…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியலில் முன்னாள் பலம் வாய்ந்தவர்…
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கைகள் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை…
கட்டைக்காடுப் பகுதியில் உள்ள மீனவர்களின் 4 வாடிகளை இனம் தெரியாத சிலர் வேண்டுமென்றே தீயிட்டதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டைக்காடு கடற்கரையில் நேற்று மாலை 6 மணிக்கு பின்பு…
நாடாளுமன்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் வைத்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு தங்க மோதிரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்…
இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேறு ஒன்று சிறப்பாக கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை…
வீட்டை சுற்றி வளைத்ததை அறிந்தவுடன், ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு கஞ்சாவை அடுப்பில் போட்டு எரிப்பதற்கு முயற்சி செய்த பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து…
யாழ்.உரும்பிராயில் தனிமையில் வாழ்ந்த ஓய்வுநிலை ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியசாலை…
