கொரோனா நோய் தொற்று தொடங்கி தற்போது வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
Browsing: இலங்கை செய்திகள்
உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அதிவிசேட வர்த்தமானி மூலம் சில நிபந்தனைகளை வெளியிட்டு அதற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள்…
கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை…
36 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. கப்பலிலிருந்து பெட்ரோலை…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புகள்…
கொழும்பையும் அதனை அண்டித்த பல பிரதேசங்களிலும் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நீர் விநியோக தடை மேற் கொள்ளப்பட உள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை…
மதுரங்குளி புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல்பாடு கிராமத்தில் உள்ள பலகை வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து…
பணம் கேட்டுக் கொடுக்காததால் கோபமடைந்த மகன் தாயின் கழுத்தை நொித்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் அனுராதபுரம் திரப்பனய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், முச்சக்கர வண்டிக்க தீ…
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ…
நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்ததாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த காட்டு யானை கிராமத்திலேயே…
