கேகாலை ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்தின் பின் அறையில் உள்ள படுக்கையில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை…
Browsing: இலங்கை செய்திகள்
நீண்டகாலமாக நட்டத்தினை எதிர்கொண்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் தனியார் மயப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஹந்தபாங்கொட மஹா வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களினால்…
இலங்கையில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்று (01-09-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு…
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி பொங்கும் இனிய நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இறை…
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடக பிரிவு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல்…
இலங்கைக்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடன் உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ஏழைகள், பெண்கள் மற்றும்…
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12…
பேராதனை பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் குறித்து உயிரிழந்த மாணவனின் டசலம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (31) பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்…
டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஆறு மாவட்டங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கம்பஹா,…
