இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 16ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை இராணுவம் ஒருபோதும்…
Browsing: இலங்கை செய்திகள்
க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயல்முறை இன்று தொடங்குவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் புதிய…
ஹெரோயின் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான மாநகரளவிலான போதைப்பொருள் வழக்கில், மூன்று பிரதிவாதிகள் இன்று (16) மரண தண்டனையுடன் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம்…
6.700 கிலோகிராம் தங்கத்தை வாகன உதிரிப்பாகங்களில் மறைத்து, சூட்சுமமாக இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்…
முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும், முன்னாள் இலங்கை அமைச்சர் ஆகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் (பழைய பெயர்: பிள்ளையான்) தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி,…
பல்கலைக்கழக மாணவியொருவரின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப் சமூக ஊடகத்தின் மூலம் பகிர்ந்த மாணவருக்கு கொழும்பு பிரதான நீதவான் இன்று (16) அபராதத்தையும், இழப்பீடும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். 500…
வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விஷேட அதிரடிப்படையின் (STF) வாகனம்…
யாழ்ப்பாணம் – திஸ்ஸ விகாரைக்கு முன்னால், பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்கள் அடிப்படைவாதக் குழுவினர். அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? என்று தேசிய சுதந்திர முன்னணியின்…
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதென்ன பகுதியில், வீட்டின் முன் உள்ள தாழ்வான பகுதியில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக நேற்று (15) இரவு பசறை…
மாத்தளை மாவட்டம் கந்தேனுவர உடங்கமுவ பகுதியில் உள்ள வீட்டொன்றில், 29 வயதுடைய இளம் தாயொருவர் இன்று (16) காலை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…
