Browsing: இலங்கை செய்திகள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு இலஙகை மின்சார சபைக்கு ரீட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த…

உள்ளுராட்சி சபை தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளது. மார்ச் மாதம் 9…

பொரளை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகங்களைப் பெற்றுக் கொள்வதற்காக வறிய மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப காரியங்கள் கைக்கூடி வரக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி…

பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வந்து நிதி சேகரிப்பு செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ள நிலையில் இவ்வாரானவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன. அவற்றை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான பல வித ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. சொல்லப்போனால் இதை ஒரு பழம்…

லங்கா சதொச இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. விலை இதன்படி வட்டானா பருப்பு, ஒரு கிலோகிராம் விலை 10…

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் இன்று (09) முதல் மூன்று நாள் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின்…

மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கோதுமை மாவின் விலையை மக்கள் தாங்கும் அளவிற்கு குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை…

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு…