Browsing: இலங்கை செய்திகள்

யாழில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 5 பேர் அடங்கிய குழு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தாயார் கண்முன்னே வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாகத்…

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (29-04-2024) சற்று வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், செலான் வங்கியில், டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள்…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் பேருந்து…

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை…

மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கெரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்…

அம்பாந்தோட்டையில்  அமைக்கப்படவுள்ள  உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சீனாவின்  சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது. சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு நிறுவவனத்தின்…

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி நேற்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட…

இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தின அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 58 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று (10.02.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.…

நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசாங்க  ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக …