இந்தியாவில் ,ஆசனவாயில் வைத்து தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்ட மூன்று இலங்கை பிரஜைகள் கடந்த சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…
Browsing: இலங்கை செய்திகள்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் ஒன்று…
இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்த நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இவ்வாறான நிலையில், சஜித் கட்சி ஆதரவாளரான தேசிய ஜன பலவேகவின் தேசிய…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக தயார் செய்திருந்த முப்பது பிரச்சார கூட்டங்களை குறைத்துள்ளார். தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டது…
பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்ட எட்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட…
களுத்துறை ஹொரண பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு மாறும் சந்திக்கு அருகில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளும் ஜீப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இளந்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் ஏழாம் திருவிழாவான மாம்பழத்…
அதிபர் மற்றும் ஆசியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படு வருகின்றது. நேற்றையதினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை…
இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. சம்பத் வங்கி பிஎல்சீ (Sampath Bank PLC) மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி (DFCC Bank PLC)…
சீன நிறுவனம் ஒன்றிற்கு ஒன்லைனில் பாலியல் காட்சிகளை வெளியிடுவதன் மூலம் பாரிய அளவில் பணம் சம்பாதிக்கும் மோசடி தொடர்பில் ஊடகம் ஒன்று வௌிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கிடைத்த…
