Browsing: இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரு வருடத்திற்குள் மொத்தம் 1,800 தொழுநோய் நோயாளிகள் பதிவாகியுள்ளனர், நோயாளிகளில் 12% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொழுநோய் பாக்டீரியாவால்…

அரிசி இறக்குமதியை நிறுத்தும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள், பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் அறிவித்துள்ளனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர்…

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள ஒரு கொள்கலனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது இன்று (30) இரவு 8:10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.…

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்” என்று வாகன இறக்குமதியாளர்கள்…

நம்முடைய பாக்கெட்டில் வைத்திருக்கும்  எந்தெந்த பொருட்கள் நமக்கு பிரச்சனைகளை, சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த பொருட்கள் நேர்மறை ஆற்றல்களை, பணவரவை தரும் என நாம்…

காலியின் ஹினிதும பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.…

அரச சேவையில் தற்போதுள்ள 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசர தேவை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார். அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அநுராதபுரம் மாவட்ட…

தெற்கு சூடானில் இன்று (29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக உள்ளதாகவும் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் நாடளாவிய வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல்…