Browsing: இலங்கை செய்திகள்

விசேட வைத்திய நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும்…

தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை வசந்த பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு பெப்ரவரி 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்த பஞ்சமி அமைகிறது. இந்த நாளில்…

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி முதலாம் திகதி…

அனுரவின் பாதுகாப்புடன் மாவையின் வீட்டிற்குள் நுழையும் சுமந்திரன் முயற்சி கடைசியில் தோல்வியடைந்துள்ளது. மறைந்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி…

அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.…

யாழ்ப்பாணம் நெல்லியடி டாட்டூ பார்லருக்கு பச்சை குத்தச் சென்ற 14 வயது சிறுமி, மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில்…

யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பில்லா பட்டதாரிகளது உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், பொதுமக்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு – கிழக்கு…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2) மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு…

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, 230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 220 ரூபாவாகவும்,…

முட்டை பல நூற்றாண்டுகளாக நம் ஆரோக்கிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அவற்றின் சுவையும், அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புவர்களின் முதல் தேர்வாக இதை…