யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரைப் பொலிஸ் புலனாய்வு பிரிவினர்…
Browsing: சமூக சீர்கேடு
யாழ்.சாவகச்சோி கல்வயலில் வீதியால் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியதுடன் வெட்டி காயப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முந்தினல் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் வெட்டுக்காயங்களுக்குள்ளான…
யாழ். ஊர்காவற்துறையில் 4 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஊர்காவற்துறை – நாரந்தனை வடக்கில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் விஜயேந்திரன் அரணன் என்ற…
மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
காலி வீதியில் பல தனியார் நீண்ட தூரப் பேருந்துகள் மீது கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்துகம-கொழும்பு, களுத்துறை-கொழும்பு, அளுத்கம-கொழும்பு மற்றும் அம்பலாங்கொட-கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும்…
புத்தளம் நகர சபையின், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சட்டத்தை மதிக்காது சுற்றிதிரிவதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் , தலையில் ஹெல்மட் மற்றும் முகக் கவசம்…
மட்டு காத்தான்குடி பிரதேசத்தில் 16 வயது சிறுமியை ஒருவருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவந்த 23 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போதை களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 33 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம்…
முல்லைத்தீவு முள்ளியவளை – பூதன்வயல் கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் கொலையை தாம் செய்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கமூலம்…
கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாது காணப்படும் இந்த சடலம்,…
