மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். போருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண்…
Browsing: சமூக சீர்கேடு
14 வயது மாணவியின் தகாத புகைப் படங்களை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்த 16 வயது பாடசாலை மாணவனொருவனை கைது செய்ததாக மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம்…
இலங்கையில் கடற்கரையோரங்களில் வாழும் உயிரினங்களை பிடித்து இரகசியமாக ஜேர்மனிக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரண்டு ஜேர்மனியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கைது…
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வீதியில் சென்ற நபர் ஒருவரை, வாகனத்தில் வந்த கும்பலொன்று மோத முயன்ற நிலையில், பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
வவுனியா, செட்டிக்குளம், வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
பாடசாலை பேருந்தை தவறவிட்ட அக்காவையும் தங்கையையும் பாடசாலையில் இறக்கி விடுவதாக கூறி ஆட்டோவுக்குள் ஏற்றிச்சென்று , அக்காவை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநர் பொலிஸாரால் கைது…
இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் குடும்ப தலைவரால் வீட்டு அறைக்கு தீ மூட்டப்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில்…
விடுதியில் தங்கியிருந்து ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது இளவயது ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைதானவர்களிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொல்காவலை…
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் தள்ளாடி…
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் பூஜா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை…
