Browsing: சமூக சீர்கேடு

பாணந்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் , கணனி ஆய்வு கூடம் என்பவற்றுக்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (02) இரவு…

பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒல்லாந்து நாட்டை பெண்ணொரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை…

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாகுதலில் காயங்களுக்குள்ளான தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…

விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பெண்கள் உட்பட 9 பேர் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று…

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவர் , திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Best One store என்ற கடையில் திருடியதாக…

காதலிக்கு வேறு நபருடன் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் , திருமண நாளன்று காதனல் துப்பாக்கியால் சுட்டு யுவதியை கொலை செய்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வெவ பகுதியில் கடந்த 25 ஆம் திகதி…

பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு யாசகர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். நேற்று இரவு பல்பொருள் அங்காடிக்கு அருகில்…