Browsing: சமயம்

இது அகோர தலமாகும். அகோரஸ்திர மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருத்தலத்தில் அமர்ந்து சிவனை அழைத்தான் ராவணன்.திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளில் இருந்து மிகவும் உள்ளடங்கிய…

1 தினந்தோறும் உங்களின் குல தெய்வத்தை காலையில் பிரார்த்தனை செய்து வர வீட்டில் பண வரவு அதிகரிக்கும். 2 வியாழக்கிழமை மாலை 4 முதல் 5 மணி…

மதுராவில், கண்ணபிரான் அவதரித்தபொழுது, எல்லா தேவர்களும் வந்து அவரைத் தரிசித்து மகிழ்ந்தனர். ஆனால், ஒருவருக்கு மட்டும் தரிசனம் கிடைக்கவில்லை. அதுவும் மாயக்கண்ணனின் லீலைதான்! மனமுடைந்த அவர், சற்றுத்…

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி.…

பிரகலாதன் ஆராதித்த நரசிம்மர். பல ஆண்டுகளாக புற்றினுள் இருந்த இந்த லக்ஷ்மி நாராயண நரசிம்மர், ஒரு பக்தரின் கனவில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்து, சிம்மாச்சலத்தில் தன்னை ப்ரதிஷ்டை…

இந்தியாவில் கொண்டாடப்படும் எண்ணற்ற பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஏதேனும் ஒரு அர்த்தம் வைத்திருக்கும் நம் இந்து மதம் அதை கொண்டாடும் முறையிலும்…

அருள்மிகுமாசாணிஅம்மன்திருக்கோவில் தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் மிகவும் புகழ்பெற்ற அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி” என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி…