நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது. முதுமலை காப்பகத்தில் யானை…
Browsing: சமயம்
சிவபூமி மன்னார் மாதோட்டத்தின் பாலாவிக்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் மிகவும் பழமை வாய்ந்ததும், பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவராத்திரி திருவிழா 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வருகையோடு…
யாழ் குடாநாட்டில் நயினாதீவில் கோவில்கொண்டருளி தன்னை நாடும் பக்தர்களை காத்துவருபவள் நயினை நாகபூசணி அம்பாள். இந்நிலையில் அண்மையில் நயினாதீவில் முருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ள சம்பவம்…
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் தொடர்பில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரி பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சமீபத்தில்…
பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் போது, நியமனம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தலைமுடி மற்றும் தாடி ஆகியவற்றினை நீக்கி ஒழுக்கத்துடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பல்கலைக்கழகத்தின்…
சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.…
இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான்…
பரிசுத்த பாப்பரசர் கண்ணீர் விட்டு அழுததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரார்த்தனைக்குப் பிறகு,உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாப்பரசர், கண்ணீர் வடித்த…
சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ் நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்றைய தினம் (07) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது.…
இந்துக்கள் இறைவனை வணங்குகையில் ஓம் எனும் நாதத்துடன் தான் வணங்கும் வழக்கம் உள்ளது. ஆலயங்களில் அர்ச்சர்கர்கள் இறைவனை மந்திரங்களால் அர்ச்சிக்கும்போதும் ஓம் எனும் பிரணவத்தை முதலில் உச்சரிப்பார்கள்.…