Browsing: சமயம்

சனி பகவான் ஏப்ரல் 29ஆம் தேதி 2022-ல் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது அவரது சொந்த ராசியாகும். இந்நிலையில் சனி பகவான் 30 வருடங்களுக்குப்…

சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் என்று கூறி புத்த சமயத்தைத் திணிக்கும் முகமாக 75 வீதமான கட்டுமான பணியைச் செய்திருக்கின்றார்கள் என முன்னாள்…

பாலி நாட்டில் தமிழரின் வழிபாட்டு முறைகள் தற்போதும் அந்நாட்டு மக்களால் பின்பற்றப்பட்டுவருவதாக கூறப்படுகின்றது. பாலி நாட்டில் இருக்கும் பெஜி கிரிய நீர்வீழ்ச்சிக்கு (Beji Griya Waterfall) அருகே…

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் வஹாபி முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…

இலங்கை மாத்திரமல்லாது முழு உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிவாசலாகக் கருதப்படக் கூடிய இந்த சிவப்பு பள்ளி எனப்படும் சம்பான்கூட்டு பள்ளியின் உத்தியோகபூர்வ பெயராக அஜாமி உல்…

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை…

கோயிலிற்கு வேஸ்டி, புடவை அணிந்து செல்வதால் ஏற்படும் பலன்கள் என்ன? இறை வழிபாட்டுடன் எதனையும் தொடங்குவது நம் மதத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நமது…

நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய…

மலைநாட்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் முரண்பாடுகளை இரத்து செய்து சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1997 ஆம் ஆண்டு திருமணப் பதிவு செய்தல் கட்டளைச்…

மகாளய பட்சத்தின் அவிதவா நவமி இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால் மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு கிடைக்கும்…