Browsing: கொழும்பு செய்திகள்

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.…

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிர்ருக்கின்றது. இந்நிலையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை…

ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகளில் பதற்றம்! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சுற்றிவளைத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. டச்சு வைத்தியசாலை…

கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களத்துக்குள் மர்ம பெண் ஒருவர் உள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு…

கொழும்பு – காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரை முற்றாக தடைப்பட்டுள்ளது அறியமுடிகிறது. அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக…

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் “ஆர்ப்பாட்ட எச்சரிக்கை” ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்…

சிங்களச் சகோதர இன மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியப் பிரதேசத்தில் உங்கள் அரசியல்த் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பது போல், ஈழத் தமிழர்களும் அவர்களது மரபுவழித் தாயக பூமியில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் மக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய, இன்று நாடளாவிய…

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை இரவு…

நாட்டில் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால் தற்போது கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் மக்கள் குவிந்துள்ளனர். சவற்காரத்தின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுவதற்கு…