Browsing: கொழும்பு செய்திகள்

நுகர்வோரிடமிருந்து 8400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும்…

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்றைய (20) நாள் வர்த்தக நடவடிக்கைகள் 233.97 புள்ளிகள் அதிகரித்து 9,082.33 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. வங்கித்…

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச தரத்திலான பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிரித்தானிய சுயாதீன பாடசாலைகள் ஆராய்ந்து வருகின்றன. கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை…

நாளை (03) நண்பகல் 12.00 மணியுடன் பங்கு சந்தை மூடப்படும் என கொழும்பு பங்குச் சந்தை (CSE) அறிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால் இந்த…

2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‘வெபோமெட்ரிக்ஸ்’ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான…

மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே…

கொழும்பில் கடந்த ஆண்டு அதிக தொழுநோயாளிகள் பதிவாகியிருந்தமை விசேட அம்சமாகும். தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (29-01-2023) உலக தொழுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று இலங்கையில் 14…

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்…

அரசாங்கத்தின் புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களினால் ‘கறுப்பு வாரம்’ முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று (ஜன 27)…

கொழும்பு பல்கலைகழக மாணவியின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான நபர் அதிர்ச்சி தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட மாணவியுடன் கல்விகற்ற மாணவன் பசிது சதுரங்க…