கொழும்பு ஹோமாகம பிரதேசத்தில் வீடொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பாதுக்க பஹல போபே குருன்தெனிய…
Browsing: கொழும்பு செய்திகள்
முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொட உயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை கட்டுகுருந்த பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கரவண்டியில்…
பண்டாரவளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் இடையில் ஏற்பாட்ச் மோதலில் நால்வர் காயமடைதுள்ளனர். பண்டாரவளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட…
கொழும்பில் போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை கடுமையாக கொடுமை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தனது…
மே தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (01-05-2024) இடம்பெற்ற பேரணியால் (02) காலை வரை கொழும்பு பகுதியில் பெருமளவான குப்பைகள் குவிந்து காணப்பட்டுள்ளன. குறித்த குப்பைகளை அகற்றும்…
அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் கற்கை நடவடிக்கைக்காக செல்ல காத்திருக்கும் இலங்கையர்களின் கனவை நனவாக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது. இந்த வேலைத்திட்டமானது கொழும்பு 5 ஹெவ்லொக் சிட்டியில் எதிர்வரும்…
மக்கள் போராட்டம் மீண்டும் நிகழாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்டெடுக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், அது…
உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுமிக்கு சலூனில்…
கொழும்பு – பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார்…
