இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்கு தப்பி கனடாவில் சென்று புதுவாழ்வைத் துவங்கலாம் என வந்த இருவர் படுகுழியில் விழுந்த கதை இது. ரொரன்றோவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக ஒரு கிராமமே அமைக்கப்பட்டுள்ளதாம்.…
Browsing: இலங்கை செய்தி
கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒருவர் மறைந்திருந்த பதுங்குகுழி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…
வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வானில் வந்து வீடொன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய குழுவினரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை…
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளது. சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே விடுமுறை வழங்கப்பட்டு பத்து நாட்களுக்கு இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது…
நேற்று நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியில் வைத்து பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த நகைப்பறிப்பு பாதுகாப்பு கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளது! மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக…
யாழ்.மாநகரசபைக்கு என காவல்படை அமைத்த விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரவு யாழ்.மாநகர முதல்வர்…
யாழ்.மாநகர வர்த்தக நிலையங்கள் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனவும் 10 மணிவரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். எனவும் யாழ்.வணிகர்கழக தலைவர்…
யாழ்.மாவட்டத்திலிருந்து இரு வாகனங்களில் வாள்களுடன் சென்ற குழு வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
பம்பலப்பிட்டி, லோரிஸ் வீதி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத சூதாட்ட விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சீனப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டி மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினர்…
