கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார்.பிரித்தானியாவில் மேற்கு ஹல்லில்…
Browsing: இலங்கை செய்தி
மாத்தளை, கலேவல – பட்டிவல பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். 42 வயதான நபரினால் 19 வயதான இளம் யுவதி…
வடக்கு மாகாணத்தின் ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் இன்று நடைபெறவுள்ளது. கிராமத்துடன் கலந்துரையாடல்…
நாட்டில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் 135 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 6 வயதுடைய மகனும்…
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது.இன்று மாத்திரம் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.அதன் படி இன்று மாலை 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க…
கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.ஒன்றாறியோவின் மிசிசாகா நகரில் வசிப்பவர் சிவராமன் (65). இவருக்கு தான்…
திருகோணமலையில் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி குழந்தை பிரசவித்தமை காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர்…
நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியானதாகவும், ஒருவர் பலத்த…
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை பரபரப்பை…
