Browsing: இலங்கை செய்தி

யாழில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். குறித்த…

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடுவதற்காக…

கொரோனா வைரசு தொற்றின் தாக்கத்திற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம்…

யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட…

இலங்கையில் சற்று முன்னதாக மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்று எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது. இலங்கையில் சற்று முன்னதாக மேலும்…

யாழ்.கொடிகாமம் – குடமியன் பகுதியில் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கில் கடலில் மிதந்த மர்ம பொருளை சாரயம் என நினைத்து குடித்தவர்களில் ஒருவர் என…

மாவட்டம் தோறும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை அமைப்பதற்கும், அத்தோடு மாற்று திறனாளிகளுக்கான உதவி திட்டங்களை செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்று திறனாளிகள்…

யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக…

உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பிரேத அறையில் திடீரென உயிர்தெழுந்த சம்பவம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான குறித்த நபர் திடீர் உடல்நல…

புத்தளம் பிரதேசத்தில் நேற்று (09) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 29 வயதான குறித்த பெண், அவரின் 35 வயதான கணவரினால் கொலை செய்யபட்டுள்ளதாக…