Browsing: இயற்கை அனர்த்தம்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சொகுசு கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள பாலியாறு – செப்பியாற்றிக்கு இடையில் இந்த சம்பவம்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் அதிகம் அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டல நிலைமை மேலும் சாதகமாக இருப்பதால் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பிரபல பாடசாலையான கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள்…

இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…

வடக்கு களுத்துறை பிரதேசத்தில் இன்று (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது. களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக…

தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்று சுழற்சி இன்று இரவு அல்லது நாளை(14.10.2024) காலை காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை…