Browsing: இயற்கை அனர்த்தம்

கண்டி – பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு பெய்த அடை மழை…

பலாங்கொடை – கவரஹேனை பிரசேத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, 2 மகள்கள் காணாமல் போயுள்ளனர் . பலாங்கொடை – உடவெல -…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகளை திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுடன் பழகுவதற்காக அந்த…

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை ஈழத் தமிழர் பூவன் மதீசன்.” எழுதியுள்ளார். நடன இயக்குநரும், நடிகருமான…

புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலஅதிர்வு நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு…

லிபியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான…

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் பூகம்பத்திற்கு சற்று முன்னர் பிறந்த குழந்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குழந்தையின் தாயின் பெயர் கதிஜா என்றும், குழந்தைக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை,ஆனால்…

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2100-ஐ தாண்டியுள்ளதாக று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தில் மொத்தம் 2122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,370 க்கும்…

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள…

கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த…