Browsing: இயற்கை அனர்த்தம்

யாழ்.மாவட்டத்தில் குழந்தைகளுக்கான திரிபோஷா சத்து உணவு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்திற்கு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட திரிபோசா விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த ஜூன்…

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு…

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த  நிலநடுக்கமானது 5.8 ரிச்டர் அளவில்   பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் களுத்துறை,…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் பல வீதிகள் வெள்ளத்தில்…

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு…

ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு…

மாத்தறை, கம்புருபிட்டிய, ரஞ்சகொடவில் இடம்பெற்ற இறுதிக் கிரியை சம்பவம் தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மாத்தறையில் ஏற்பட்ட மோசமான காலநிலையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு…

கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 10.24pm அளவில் பதிவாகியுள்ளதாக…

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று (09.05.2023) ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், படிப்படியாக ஒரு சூறாவளியாக…